திங்கள், 7 ஏப்ரல், 2014

உந்தன் நினைவு :)


உந்தன் விழிகளால் என்னை திருடி சென்றாய் கண்ணே
     இதயகூட்டில் என்னை சிறயடைத்தாய் பெண்ணே

எந்தன் சித்தம் கலங்க வைத்தாய் கண்ணே
      நான் உந்தன் தோளில்  சாய்ந்திடும்போது பெண்ணே

எந்தன் இரத்தம் கொதிக்குதடி உன்னை நித்தம் நித்தம் நினைக்கையிலே
      எந்தன் பித்தம் கலையுமா பெண்ணே, அடி உந்தன் நினைப்பிலிருந்து

உந்தன் நெற்றி வகுடுகளில் எந்தன் பார்வை பதிய வைத்தாய்
       என்னை ஆழ புதைத்தாய்  உந்தன் கண்ண குழியினிலே

போதுமடி பெண்ணே, இந்த பிறவியடி கண்ணே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக