செவ்வாய், 29 ஏப்ரல், 2014

ஒத்தையில நிக்கிறேன் என் தங்கமே


ஒத்தையிலே நிக்கிறனே பாவியடி நான்
என்ன விட்டு போனாயடி எந்த காரணமும் இல்லாம
போதுமடி இந்த வலி, உணர்ந்தேன் என் தங்கமடி

கொடுத்த வலி சுகம்னு நீ நெனச்ச
வாங்கிய வலி வரம்னு நான் நெனச்சேன்

போதுமடி இந்த வாழ்க்கை
வாழ தகுதி இல்லாத எனக்கு எதுக்கு உன் மேல ஆசை

இன்று வர என் பித்தம் தெளியவில்ல
அது ஏனோ புள்ள ஒன்னும் புரியவில்ல

யாரா சொல்லி என்ன பண்ண
உன்ன நம்பி நான் தனியா நின்னேன்

உனக்காக என் காதலையும் விட்டு விட்டேன்
இனி எதுக்கு இந்த வாழ்க்கைன்னு நெனச்சுபுட்டேன் ... :'(

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக