புதன், 16 ஏப்ரல், 2014

என் அன்பே


உன் பார்வையிலே என்னை வீழ்த்தினாய் பெண்ணே
உன் நெஞ்சு குழியில் என்னை சிறயடைய்தாய் கண்ணே
வீழ்ந்த என்னை அப்படியே விட்டு விட்டாய்
என்னை யாரடி பெண்ணே சிறை மீட்பது
மீட்கும் எண்ணம் உனக்கும் இல்லை
மீளும் எண்ணம் எனக்கும் இல்லை
உணர்ந்தேன் பிரிவின் வலியை
புரிந்தேன் சுற்றத்தின் சதியை
எப்பொழுது என் அன்பை புரிவாய் கண்ணே
புரியும் பொழுது வராதே என் கண்ணின் முன்னே
பின்பு என்னை விட்டு செல்ல தயங்குவாய்
கண்மணியே உன்னை நான் என்றும் மறவேன்
என் கண்ணின் மணியாய் என்றும் உன்னை காப்பேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக