ஏமாற்றம் மட்டுமே என்னை
ஏமாற்றாமல் இருக்கிறது
நம்பினேன் சிலரின் வார்த்தைகளை
அவை வெறும் வார்த்தையாகவே போனது
என்னவளே நீ மட்டும் என்னை விட்டு செல்லவில்லை
எனது உணர்சிகளும் என்னை விட்டு விலகியது
என்னவளே நீ என்னிடம் வருவாய் என என் விழிகள்
அடைந்த ஏமாற்றத்தை விட என் இதயம் அடைந்த
ஏமாற்றம் அதிகம் இதில் வலி அதிகம் பெண்ணே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக