செவ்வாய், 22 ஏப்ரல், 2014

மறந்தேன் எல்லாம் உன்னாலே


நம் காதல் புறாவிற்கு காய்ச்சல் வந்தது 
   அது ஏனோ எனக்கு தெரியவில்லை 
நித்திரையில் நிலா வர மறுத்தது 
   அது ஏனோ எனக்கு தெரியவில்லை
மேகங்கள் கூடியாச்சி ஆனால் மழை வர 
   மறுப்பது ஏனோ எனக்கு தெரியவில்லை
பூக்கள் மலர்ந்து இருகின்றது ஆனால் வண்டுகள் வர 
   மறுப்பது ஏனோ எனக்கு தெரியவில்லை
உன் அன்பிற்காக ஏங்கி நிற்கிறேன் தனியே ஆனால் நீ வர 
   மறுப்பது ஏனோ எனக்கு தெரியவில்லை
நீ எனக்கு இல்லை என்று தெரிந்த பிறகும் அழ மறந்தேன்
   அது ஏனோ எனக்கு தெரியவில்லை :'(   :'(   :'(  ...
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக