அது ஏனோ எனக்கு தெரியவில்லை
நித்திரையில் நிலா வர மறுத்தது
அது ஏனோ எனக்கு தெரியவில்லை
மேகங்கள் கூடியாச்சி ஆனால் மழை வர
மறுப்பது ஏனோ எனக்கு தெரியவில்லை
பூக்கள் மலர்ந்து இருகின்றது ஆனால் வண்டுகள் வர
மறுப்பது ஏனோ எனக்கு தெரியவில்லை
உன் அன்பிற்காக ஏங்கி நிற்கிறேன் தனியே ஆனால் நீ வர
மறுப்பது ஏனோ எனக்கு தெரியவில்லை
நீ எனக்கு இல்லை என்று தெரிந்த பிறகும் அழ மறந்தேன்
அது ஏனோ எனக்கு தெரியவில்லை :'( :'( :'( ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக