புதன், 9 ஏப்ரல், 2014

நியாயங்கள்


காற்றில் உந்தன் தேன் குரல் கேட்டேன்
       கண்ணில் எந்தன் தாய் அன்பை பார்த்தேன்

என் மனதுக்குள் காதல் பூவை மலர செய்தாயடி
       என் இதழ்கள் சொல்ல துடித்தது நம் அன்பை

எல்லாம் அறிந்தும் என் பாசத்தை மறுத்தாய்யடி
        எதற்கு இந்த நியாயங்கள், எனக்கு மட்டும் காயங்கள்

என் அன்பு எபோழுதும் உனக்கு புரிய போவதில்லை
         புரியும் பொழுது நான் இருக்க போவதுமில்லை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக