என்ன பிழை செய்தேன் நான்,
எனக்கு ஏன்மரணத்தை விட கொடிய
"பிரிவு" எனும் தண்டனை கொடுத்து சென்றாய்
உன் பார்வையிலே சொன்னாய் ஆயிரம் அர்தங்கல்
அதன் அர்த்தம் அப்போது எனக்கு புரியவில்லை
புரியும்பொழுது என் அருகில் நீ இல்லை
இந்த ஜென்மம் உனக்கு பிடிக்கவில்லை என்றால் சொல்லடி பெண்ணே
நான் மீண்டும் மரணித்து பிறப்பேன் மீண்டும் உனக்காக

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக