செவ்வாய், 27 மே, 2014

வைகறைப் பெண்ணே


வைகை கரை ஓரத்திலே
     பெண்ணே நீயும் வரும் நேரத்திலே
உனக்காக காத்திருப்பேன்
      உச்சி வானம் பார்த்து நானும்

நீரோடை பக்கத்திலே
       நீயும் வந்து நிக்கையிலே
மாமன் நானும் மயங்கியே
      மடி சாய்ந்து உறங்கினேன்

பொழுதும் சாயும் நேரம் வந்தாச்சி
       துணையை பிரியும் நேரமிது
தனியாக போக நீயும் கலங்கி நின்ன
       துணையாக வாறேன் நானும் சொன்னேன்